மழையால் நின்ற பாக்- இந்திய ஆட்டம்… மேன் ஆஃப் தி மேட்ச் ‘மழை’

 

மழையால் நின்ற பாக்- இந்திய ஆட்டம்… மேன் ஆஃப் தி மேட்ச் ‘மழை’

இன்றைய உலகக்கோப்பை போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அதிக மழை பொழியத் தொடங்கியதால் போட்டி பாதியில் நின்றது

இன்றைய உலகக்கோப்பை போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அதிக மழை பொழியத் தொடங்கியதால் போட்டி பாதியில் நின்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய கிரிக்கெட் போரில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய போட்டியான இன்றைய போட்டியில் பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டு வரும் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் பின் இந்தியா 46.4 ஓவர் மற்றும்  4 விக்கெட்களில் 305 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் மழையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.