மது போதையில் மயங்கிகிடந்த பெண் போலீஸ்!

 

மது போதையில் மயங்கிகிடந்த பெண் போலீஸ்!

திண்டுக்கலில் மதுபோதையில் பெண் போலீஸ் ஒருவர் சாலையில் மயங்கிக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கலில் மதுபோதையில் பெண் போலீஸ் ஒருவர் சாலையில் மயங்கிக்கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் அதிக அளவில் குடிப்பழகத்தை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியர்களின் குடிப்பழகம் 38% அதிகரித்துள்ளது. குறிப்பாக மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் 
அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 

போலீஸ்

இந்நிலையில் திண்டுக்கல் ஆயுதப்படையில்  தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ரெஜினா மேரி மதுபோதையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்  சீருடையுடன் மயங்கிக் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து நிலைய காவலர்கள் அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்