போலீஸ் காலனியில், போலீசால் கசக்கப்பட்ட தாவணி பட்ட பகலிலே, போலீஸ் குடியிருப்பிலே..பலாத்காரம் .  

 

போலீஸ் காலனியில், போலீசால் கசக்கப்பட்ட தாவணி பட்ட பகலிலே, போலீஸ் குடியிருப்பிலே..பலாத்காரம் .  

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டஅந்த பெண்  ஞாயிற்றுக்கிழமை  போலிஸ் காலனியில்  னியாக இருந்தார். அப்போது காலை 11 மணியளவில், அந்த வளாகத்தில் வசித்துவரும், கவுசல் என்ற போலிஸ்க்காரர் பலவந்தமாக அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்

ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மாவட்ட காவல்துறை காலனி வளாகத்திற்குள் நுழைந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பிறகு காவல்துறை கண்காணிப்பாளரால் அந்த கான்ஸ்டபிளை இடைநீக்கம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் கிடைத்த தகவல்களின்படி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டஅந்த பெண்  ஞாயிற்றுக்கிழமை  போலிஸ் காலனியில்  னியாக இருந்தார். அப்போது காலை 11 மணியளவில், அந்த வளாகத்தில் வசித்துவரும், கவுசல் என்ற போலிஸ்க்காரர் பலவந்தமாக அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் புகார் அளித்தால் அந்த  பெண்ணை கொலை செய்வதாகவும் கான்ஸ்டபிள்  மிரட்டியுள்ளார். அதனால் பயந்துபோன  பெண் தொலைபேசியில் இந்த சம்பவம் குறித்து தனது சகோதரருக்கு தகவல் கொடுத்தார். பிறகு அவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில்  கோட்வாலி போலீசார் திங்கள்கிழமை   வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.