போதை மருந்து கலாசாரம் | மனைவிகளை மாற்றிக் கொள்ளும் நண்பர்கள்

 

போதை மருந்து கலாசாரம் | மனைவிகளை மாற்றிக் கொள்ளும் நண்பர்கள்

அகமதாபாத் தலைநகர் கடோலியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளைஞரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் நடந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், தனது மனைவியிடம், ‘என் நண்பர்கள் அவர்களது மனைவிகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டு, அடுத்தவர் மனைவிகளுடன் உல்லாசமாக இருப்பார்கள்.

போதை மருந்து கலாசாரம் | மனைவிகளை மாற்றிக் கொள்ளும் நண்பர்கள்

அகமதாபாத் தலைநகர் கடோலியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளைஞரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் நடந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், தனது மனைவியிடம், ‘என் நண்பர்கள் அவர்களது மனைவிகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டு, அடுத்தவர் மனைவிகளுடன் உல்லாசமாக இருப்பார்கள்.

இப்போது உன் மீது அவர்கள் ஆசைப்படுகிறார்கள்’ என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கணவரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த மனைவி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன் மனைவியை அழைத்துக் கொண்டு நண்பர்களுடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அப்பொழுது கணவனே மனைவிக்கு போதை மருந்தைக் கொடுத்து அவரது நண்பர்களுடன் உல்லாசம் இருப்பதற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

கணவரின் இந்த விபரீத செயலால் மன உளைச்சல் அடைந்த பெண், மீண்டும் அகமதாபாத் வந்தவுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று கணவன் மீது, அவரது நண்பர்கள் மீதும் புகார் கொடுத்துள்ளார். விசாரணையின் அடிப்படையில் நண்பர்களையும், கணவனையும் போலீசார் கைது செய்தனர்