பொள்ளாச்சியில் 30 அடிக்கு மேல் எழும்பிய சுழல்காற்று! மேலும் ஒரு அதிர்ச்சி!?

 

பொள்ளாச்சியில் 30 அடிக்கு மேல் எழும்பிய சுழல்காற்று! மேலும் ஒரு அதிர்ச்சி!?

பொள்ளாச்சியில் சுழல்காற்று வீசியதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தது வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சியில் சுழல்காற்று வீசியதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தது வைரலாகி வருகிறது.

சுழல்

கடந்த சில வாரத்திற்கு முன்பு பொள்ளாச்சி போக்குவரத்து அலுவலகம் அருகே சுழல்காற்று வீசியது. அதேபோல்  பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியில் வீசிய சுழல்காற்றை ஒருவர் தனது மொபைலில் படம்பிடித்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. தூசியை கிளப்பியபடி 30 அடிக்கும் மேல் எழும்பியிருக்கிறது இந்த சுழல்காற்று.

இதையும் வாசிக்க: நயன்தாரா நடிச்சால் நடிக்கிறேன்,அடம் பிடித்த சிவகார்த்திகேயன்! மிஸ்டர் லோக்கலின் சீக்ரெட்!?