பொருளாதாரத்தை பற்றிதான் கவலைப்படுகிறேன்- ப.சிதம்பரம்

 

பொருளாதாரத்தை பற்றிதான் கவலைப்படுகிறேன்- ப.சிதம்பரம்

நாட்டின் பொருளாதாரத்தை பற்றியே கவலை படுகிறேன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பொருளாதாரத்தை பற்றியே கவலை படுகிறேன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவரை தனிச்சிறையில் அடைக்குமாறும் தனி கழிவறை மற்றும் மருந்து வசதிகளையும் செய்து தருமாறும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

PC

நீதிமன்ற உத்தரவால் திகார் சிறைக்கு செல்வது குறித்து பத்திரிக்கையாளர்கள் ப.சிதம்பரத்திடம் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டுமே கவலை படுவதாக தெரிவித்துள்ளார்.