பெண் போலீஸ் அதிகாரியுடன் 20 வருடக் காதல்… கையும் களவுமாக பிடிபட்ட சீனியர் தமிழ் நடிகர்..!

 

பெண் போலீஸ் அதிகாரியுடன் 20 வருடக் காதல்… கையும் களவுமாக பிடிபட்ட சீனியர் தமிழ்  நடிகர்..!

வயதானாலும் வாலிபம் குறையாமல் காதல் உணர்வுகளில் கபடியாடி வருகிறது ஒரு கூட்டம். அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் ஒரு சீனியர் நடிகரும், பெண் போலீஸ் உயரதிகாரியும் செய்து வந்த ரொமான்ஸ்தான் இப்போது ஹாட் டாபிக்.! 

சில நாட்கள் முன்பு சீனியர் நடிகர் ஒருவர், தன் மனைவி வீட்டில் இல்லை என்று நினைத்து செல்போனில் ஸ்பீக்கர் போட்டு சென்னையைச் சேர்ந்த பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் காதல் வசனம் பேசிக் கொண்டிருந்து உள்ளார்.

 gggg

அந்த நடிகரின் மனைவியும் ஒரு நடிகை தான். அவர் வீட்டில் இருந்து கணவரும், பெண் அதிகாரியும் பேசுவதை முழுவதுமாக கேட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த அதிகாரியிடம் நடிகர், உன் வீட்டு பக்கத்தில் உள்ள பேக்கரிக்கு வரட்டுமா? வெளியில் போகலாமா என்று கேட்டுக் கொண்டு இருந்துள்ளார். உடனே பாய்ந்து வந்த நடிகை, தனது கணவரிடம் இருந்து செல்போனை பிடுங்கி, பெண் அதிகாரிக்கு கடுமையாக டோஸ் விட்டுள்ளார்.

’20 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறாய். இடையில் திருந்தியிருப்பாய் என்று நினைத்தேன். நீ திருந்த மாட்டியா? என்று கேட்டு சண்டை போராட்டுள்ளார். தற்போது நடிகரின் வீட்டில் இது மிகப் பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது. இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்ட இரு பெண் காவலர்கள் – இப்படி மேலிட பதவியில் இருக்கும் பெண்கள் இருப்பதால் தங்களைப் போன்றவர்களுக்கு நல்ல மரியாதை இல்லை என்று வருத்தப்பட்டு வருகிறார்கள்.  

‘முருங்கைக்காய் சமாச்சாரத்தை’ மூடி வைத்து வைத்து மறைக்க முடியுமா?