“பிணத்தை பணம் மாதிரி வச்சிக்கிட்டு ஊரை சுற்றினார்” -கள்ள தொடர்பால் நடந்த கொலை 

 

“பிணத்தை பணம் மாதிரி வச்சிக்கிட்டு ஊரை சுற்றினார்” -கள்ள தொடர்பால் நடந்த கொலை 

துபாயில் 27 வயதான ஒரு இந்தியர். அங்கு ஒரு இந்திய பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர், இந்நிலையில் அந்த பெண் வேறொரு நபர்களுடன் போனில் அடிக்கடி பேசுவதை கண்ட காதலர் அவருடன் காரில் சண்டை போட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய நபர் தனது காதலியைக் கொலை செய்ததாகவும், பின்னர் 45 நிமிடங்கள் அந்த  உடலை முன் இருக்கையில் வைத்துக் கொண்டு துபாய் நகரத்தை சுற்றி வந்துள்ளார்.
துபாயில் 27 வயதான ஒரு இந்தியர். அங்கு ஒரு இந்திய பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர், இந்நிலையில் அந்த பெண் வேறொரு நபர்களுடன் போனில் அடிக்கடி பேசுவதை கண்ட காதலர் அவருடன் காரில் சண்டை போட்டுள்ளார். இந்த சண்டை முற்றி, அவர் தனது காதலியை காரிலேயே கொலை செய்துள்ளார். மேலும் அந்த சடலத்தை காரின் முன்சீட்டில் உயிரோடு இருப்பது போல செட்டப் செய்து துபாய் நகரம் முழுவதும் 45 நிமிடங்கள் சுற்றி வந்துள்ளார். இதற்கிடையில் ஹோட்டலுக்கு சென்றுள்ளார், தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார்.
பிறகு அவர் தானாக போலீசில் போய் சரணடைந்துள்ளார். போலீசார் அவர் சடலத்துடனும் ரத்தக்கறையுடனும் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு துபாய் கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்க கோரப்பட்டுள்ளது.