பாவங்களைத் தீர்க்கும் இஸ்லாம்

 

பாவங்களைத் தீர்க்கும் இஸ்லாம்

பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்த தருணத்தில் இந்த தஸ்பீஹ் நினைவில் இருக்கட்டும். உங்கள் பாவங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

பாவங்களைத் தீர்க்கும் இஸ்லாம்

பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்த தருணத்தில் இந்த தஸ்பீஹ் நினைவில் இருக்கட்டும். உங்கள் பாவங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.

”ஸூப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹூ அல்லாஹூ அக்பர்” என்பது ஒரு தஸ்பீஹ்.  
இதன் பொருள், மிகத்துாய்மையானவனும், புகழ் அனைத்துக்கும் சொந்தமானவனும், வணக்கத்திற்குரியவனும், மிகப் பெரியவனுமான அல்லாஹ்வின் உதவியால் பாவங்களை விட்டு திரும்புதலும், இன்னும் நன்மைகள் செய்ய சக்தியும் வேண்டுகிறேன் என்பது தான்.

இதை மனதில் உருவேற்றி யார் எல்லாம் சொல்கிறார்களோ அவர்களின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு, அவர்களுக்கு நற்கதி அருளப்படும். இதை அனைவரும் சொல்ல வேண்டும்.