‘பால்’ விளையாடிய சிறுமி பலாத்காரம் -ஆறு வயது சிறுமி அதிச்சியில் மரணம்… 

 

‘பால்’ விளையாடிய சிறுமி பலாத்காரம் -ஆறு வயது சிறுமி அதிச்சியில் மரணம்… 

முதலாம் வகுப்பு படிக்கும் மாணவியான அந்த சிறுமி  ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ஒரு நபரால்  இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பிப்ரவரி 2 ஆம் தேதி,சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த  நபர் அவளை அருகிலுள்ள தோப்புக்குள் அழைத்துச் சென்று , அங்கு  அவளை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததார்.

திண்டுக்கல்லில்  பாலியல் வன்கொடுமை செய்ததால்  6 வயது சிறுமி இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது . 
முதலாம் வகுப்பு படிக்கும் மாணவியான அந்த சிறுமி  ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ஒரு நபரால்  இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பிப்ரவரி 2 ஆம் தேதி,சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த  நபர் அவளை அருகிலுள்ள தோப்புக்குள் அழைத்துச் சென்று , அங்கு  அவளை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததார்.குழந்தை இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. ஆனால் அன்று  சிறுமி சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த  நபரின் தம்பி,அங்கு ஒரு டிராக்டரில் வந்தபோது அந்த சிறுமி அதிலேறி அதிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.

6 year

அப்போது அங்கு ஓடிவந்த சிறுமியின் பெற்றோர் அவளை அருகிலுள்ள மருத்துவமனையில் கூட்டிப்போனபோது,அங்கிருந்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே மர்மப்பகுதியில் பலாத்காரம் செய்ததால்  ஏற்பட்ட காயத்தால் இறந்துவிட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர் .
 சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டி,குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரினர்.  
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்பட்டதால், கூம்பூர் காவல்துறை அதிகாரிகளும், போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சக்திவேலும் இந்த வழக்கை விசாரித்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை கைது செய்தனர்.