பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு; 4 பேர் பலி!

 

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு; 4 பேர் பலி!

பாகிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகினார். 

பாகிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலியாகினார். 

வடமேற்கு மாநிலமான பலுசிஸ்தான் தலைநகர் குச்லாக் பகுதியில் இருக்க கொடிய மசூதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மசூதியில் தொழுகையிலிருந்த  4 பேர் உயிரிழப்பதாகவும் 32 பேர் காயமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

BLAST

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பலுசிஸ்தான் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.