பலியான சிறுவன்: பல கேள்விகளை முன்வைத்து மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்!!!

 

பலியான சிறுவன்: பல கேள்விகளை முன்வைத்து மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்!!!

தீனா என்ற சிறுவன் பலியானதற்கு விளக்கமளிக்கக் கோரி மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமர் ஆணையம் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தீனா என்ற சிறுவன் பலியானதற்கு விளக்கமளிக்கக் கோரி மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமர் ஆணையம் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Dheena

கடந்த ஞாயிற்றுக் கிழமை, முகலிவாகத்தைச் சேர்ந்த தீனா என்ற  சிறுவன் தரையில் கிடந்த  மின் கம்பியை மிதித்து அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபாமக உயிரிழந்தான். இந்த சம்பவத்தில் தானாக முன்வந்து வழக்கை கையில் எடுத்தது மனித உரிமை ஆணையம். 

மனித உரிமை ஆணையம், விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு என்ன செய்ய போகிறீர்கள்? லட்சக்ஹ்யயமாக வேலை பார்த்த ஊழியர்களால் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தோண்டிய குழியை ஏன் மூடவில்லை? என பல கேள்விகளை முன்வைத்து, இது குறித்து இன்னும் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.