பத்தலையே ஆடம்பரத்துக்கு துட்டு -அதனால் மனைவியின் திட்டு -மணவாழ்க்கையில் மனமுடைந்து  சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை –“இனி ஒய் திஸ்(தற் ) கொலை வெறி”ன்னுதான் பாடணும் . 

 

பத்தலையே ஆடம்பரத்துக்கு துட்டு -அதனால் மனைவியின் திட்டு -மணவாழ்க்கையில் மனமுடைந்து  சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை –“இனி ஒய் திஸ்(தற் ) கொலை வெறி”ன்னுதான் பாடணும் . 

பெங்களூரில் 39 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர்  மனைவியின் ஆடம்பர வாழ்க்கைக்கு வருமானம் போதாமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது .

பெங்களூரில் ஸ்ரீநாத் என்ற 39 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ,மனைவி ரேகாவின்   ஆடம்பர வாழ்க்கைக்கும் ,தான் வாங்கிய flat க்கு கடனை கட்டமுடியாமலும் ,மனைவியின் கொடுமை தாங்க முடியாமலும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

பெங்களூரில் 39 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர்  மனைவியின் ஆடம்பர வாழ்க்கைக்கு வருமானம் போதாமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது .

suicide

பெங்களூரில் ஸ்ரீநாத் என்ற 39 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ,மனைவி ரேகாவின்   ஆடம்பர வாழ்க்கைக்கும் ,தான் வாங்கிய flat க்கு கடனை கட்டமுடியாமலும் ,மனைவியின் கொடுமை தாங்க முடியாமலும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .மேலும் அவரின் மனைவி சில சொத்துக்களை தன் அப்பாவின் பெயருக்கு மாற்றி தர  சொல்லி சண்டை போட்டுள்ளார் ,இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது .
IPC பிரிவு 306 ன் கீழ் ரேகாவின் மனைவி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்