நயன்தாராவோடு சமந்தாவும் -விக்னேஷ் சிவன் காட்டில் மழை… கோலிவுட்டில் பரபரப்பு … 

 

நயன்தாராவோடு சமந்தாவும் -விக்னேஷ் சிவன் காட்டில் மழை… கோலிவுட்டில் பரபரப்பு … 

தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பெரிய நடிகைகள் ஒன்றாக சேர்ந்து நடிக்க இருப்பதாக கோலிவுட்டில்  கூறப்படுகிறது! சமந்தா தற்போது  ஜானுவின் வெற்றிகொண்டாட்டத்திலிருக்கிறார் . மறுபுறம், நயன்தாரா நடித்த பிகில் மற்றும் தர்பார் சூப்பர்ஹிட்படங்களாக மாறியது . சமீபத்திய தகவல்களின்படி, இந்த இரண்டு அழகிகளும் விஜய் சேதுபதியுடன்சேர்ந்து நடிக்க இருக்கிறார்களாம் .அந்த படத்தை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறாராம் .சமந்தாவை இதில் நடிக்க வைக்க நயன்தாராதான் காரணமாம் இதனால் தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு ஒரு பிரேக் கிடைக்குமென நயன்தாரா சிரத்தையெடுக்கிறாராம் .

தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பெரிய நடிகைகள் ஒன்றாக சேர்ந்து நடிக்க இருப்பதாக கோலிவுட்டில்  கூறப்படுகிறது! சமந்தா தற்போது  ஜானுவின் வெற்றிகொண்டாட்டத்திலிருக்கிறார் . மறுபுறம், நயன்தாரா நடித்த பிகில் மற்றும் தர்பார் சூப்பர்ஹிட்படங்களாக மாறியது . சமீபத்திய தகவல்களின்படி, இந்த இரண்டு அழகிகளும் விஜய் சேதுபதியுடன்சேர்ந்து நடிக்க இருக்கிறார்களாம் .அந்த படத்தை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறாராம் .சமந்தாவை இதில் நடிக்க வைக்க நயன்தாராதான் காரணமாம் இதனால் தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு ஒரு பிரேக் கிடைக்குமென நயன்தாரா சிரத்தையெடுக்கிறாராம் .

samantha

சேதுபதியும் நயன்தாராவும் முன்பு ‘நானும் ரவுடி தானி’ல் இணைந்து பணியாற்றியுள்ளனர். இருப்பினும், லேடி சூப்பர் ஸ்டார்  சமந்தாவுடன் இணைந்து செயல்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த படத்திற்கு ‘காத்து வாக்குல ரெண்டு காதல் ” என்ற  தற்காலிகமாக  தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் வதந்தி பரவியுள்ளது.  ரஜினிகாந்தின் தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் ரவிச்சந்தர்  இந்தபடத்திற்க்கு  இசை யமைப்பார்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

anirudh

நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு அறிக்கையில், “திருமணமான ஒரு பெண்ணாக, எனது குடும்பத்தை விரிவாக்குவது பற்றி நான் சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஒரு நடிகையின் திரைப்பட வாழ்க்கை எப்போதுமே ஹீரோக்களை விட குறுகிய காலமாக இருப்பதால், நான்  இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் நடிக்கக்கூடும். “என்றார்