நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: ஆள் மாட்டுனா சாட்டையடியும், 20 ஆண்டு சிறையும் உறுதி?!

 

நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: ஆள் மாட்டுனா சாட்டையடியும், 20 ஆண்டு சிறையும் உறுதி?!

சீனா ஊடகம் வெளியிட்டுள்ள இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள சம்பவம் நிகழ்ந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு. ஹில்மி அடி ருஸைனி எனும் டிவிட்டர் பயன்பாட்டாளரால் இந்த சிசிடிவி காட்சிகள் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது.

பைக்கில் வந்து செயின் அறுப்பது, பேக் திருடுவது போன்ற செயல்கள் குறிப்பிட்ட காலங்களில் மிக அதிகமாக நடைபெற்று வந்தது. இதற்காகவே காவல்துறையினர் பைக் ஓட்டி வருபவர்களை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

vcbbv

பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘மெட்ரோ’ திரைப்படம் இதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டது. பைக்கில் யாராவது பின்னால் வந்தாலே பதட்டம் தொற்றிக் கொள்ளும் அளவு இந்த படம் பயத்தை அளித்தது. இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்து பெண்கள் மீதே அதிகமாக நிகழ்த்தப்பட்டது.

சீனா ஊடகம் வெளியிட்டுள்ள இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள சம்பவம் நிகழ்ந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு. ஹில்மி அடி ருஸைனி எனும் டிவிட்டர் பயன்பாட்டாளரால் இந்த சிசிடிவி காட்சிகள் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது.

asdv

ரோட்டில் நடந்து வரும் பெண்மணியின் ஹேண்ட் பேக்கை புடுங்குகிறான் பைக்கில் வரும் ஒருவன். பேக் கையில் சிக்கியிருக்கும் அந்த பெண்ணை சில மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் சென்று பேக்கை திருடிச் சென்றுள்ளான். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருடன் இன்னும் கைது செய்யப்படவில்லை. 

திருடியவன் சிக்கினால், சக மனிதர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் திருட்டு ( செக்சன் 394 ) ஆகிய குற்றங்களுக்காக மலேசிய சட்டப்படி அபராதம், சாட்டையடி மற்றும் 20 ஆண்டுகால சிறை தண்டனை உறுதி என கூறப்படுகிறது.

இதை வாசிக்க: பிரபல சின்னதிரை நடிகைகள் கார் விபத்தில் பலி: சோகத்தில் திரையுலகம்!