நடப்பாண்டு முதல் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு- தமிழக அரசு   

 

நடப்பாண்டு முதல் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு- தமிழக அரசு   

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு  நடப்பாண்டு முதல் நடத்தப்படும் என  பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு  நடப்பாண்டு முதல் நடத்தப்படும் என  பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.

exam

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை  அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.