துப்பாக்கியால் சுட்டு பிஸ்கட்டை சுட்டனர் -பிரபல ப்ராண்ட் பிஸ்கட்டுக்காக நடந்த கலவரம் ..

 

துப்பாக்கியால் சுட்டு பிஸ்கட்டை சுட்டனர் -பிரபல ப்ராண்ட் பிஸ்கட்டுக்காக நடந்த கலவரம் ..

கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை அதிகாலை போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் ரூ .15 லட்சம் மதிப்புள்ள பிஸ்கட் லாரியை கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பதல்பூர் காவல் நிலைய பகுதியில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்தது.  

ரூ .15 லட்சம் மதிப்புள்ள பிஸ்கட் ஏற்றிய லாரியை திருடிய இருவரை நொய்டா போலீசார் கைது செய்தனர். போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்கு  பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர் .

கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை அதிகாலை போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் ரூ .15 லட்சம் மதிப்புள்ள பிஸ்கட் லாரியை கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பதல்பூர் காவல் நிலைய பகுதியில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்தது.  
“வெள்ளிக்கிழமை, பதல்பூர் பகுதியில்  மூன்று பேர் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஸ்கட் ஏற்றிய லாரி ஒன்றைக் கொள்ளையடித்து செல்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்து , அந்த வழியாக போன வண்டிகள் சோதனை செய்யப்பட்டு சந்தேத்துக்கிடமான ஒரு வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது .ஆனால் டிரக்கை நிறுத்தச் சொன்னபோது, அதனை நிறுத்தாமல் ட்ரைவர்  துப்பாக்கிச் சூடு நடத்தினர்,. 
நொய்டா சென்ட்ரல் துணை போலீஸ் கமிஷனர் ஹரிஷ் சந்தர் ,” காவல்துறையினரின் பதிலடித் துப்பாக்கிச் சூட்டில், ஒரு குற்றவாளி  காயமடைந்து  கைது செய்யப்பட்டார், மற்றவர் இருளில்  தப்பித்து சென்றதால் ,அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது, “என்று சந்தர் கூறினார்.