திரைத்துறையிலிருந்து விலகுகிறார் சமந்தா? காரணம் இது தான்.. 

 

திரைத்துறையிலிருந்து விலகுகிறார் சமந்தா? காரணம் இது தான்.. 

நடிகை சமந்தா திரைத்துறையிலிருந்து விளக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

திரைத்துறையிலிருந்து விலகுகிறார் சமந்தா? காரணம் இது தான்.. 

சென்னை: நடிகை சமந்தா திரைத்துறையிலிருந்து விளக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமிழ், தெலுங்கு என்று கேப் விடாமல் நடிகை சமந்தா நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறை விட்டு இவர் விலகிவிடுவார் என்று குசுகுசுக்கப்பட்டது. ஆனால் அதற்கு எல்லாம் மாறாக தொடர்ந்து படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை நிலையாக வைத்துள்ளார். தற்போது இவர் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்த நிலையில் இவர் சமீபத்தில் கற்பகமாக இருப்பதாக ஒரு செய்தி வெளியானது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த சமந்தா இது போன்ற வதந்திகளைப் பரப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போது மீண்டும் இவர் குறித்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 

அது என்னவென்றால் அடுத்த ஆண்டோடு சமந்தா திரைத்துறையிலிருந்து விலகி ஓய்வு எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சமந்தாவிற்கு குழந்தை என்றால்பிடிக்குமாம் அதனால் குழந்தை பெற்றுக்கொண்டு சிறிது காலம் கழித்து மீண்டும் திரைத்துறையில் என்ட்ரி கொடுக்க  முடிவு செய்துள்ளதாக தெலுங்கு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சமந்தாவின் கணவர் நாகசைத்னயா கூறுகையில், ‘அவர் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டுக்கு பிறகு சிறிது காலம் ஓய்வு எடுப்பாரே தவிர படத்தில் நடிப்பதைத் தவிர்க்க மாட்டார்’ என்று கூறியுள்ளார்.