திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருக்க தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள் !! மகளை மிரடடி தந்தை அத்துமீறல் !!

 

திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருக்க தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள் !! மகளை மிரடடி தந்தை அத்துமீறல் !!

ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றில் மனநலம் பாதித்த 23 வயது பெண் தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு வயிற்று வலி என மருத்துவமனையில் அனுமதித்ததபோது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில மனநலம் பாதித்த மகளை தந்தை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் 

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் 23 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் அவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். 

ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றில் மனநலம் பாதித்த 23 வயது பெண் தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு வயிற்று வலி என மருத்துவமனையில் அனுமதித்ததபோது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதை அடுத்து இந்த சம்பவம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த வழக்கு போலீசார் வசம் செல்ல பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியது. அதில் அந்த பெண் தந்த வாக்குமூலத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த பல மாதங்களாக மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. அந்த பெண் கர்ப்பம் ஆன பிறகு கூட பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பெற்ற தந்தை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் போலிசாருக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளை ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தையும் போலீசிடம் ஒப்புக்கொண்டுள்ளார். 

woman-abuse-78

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார். தந்தையின் கொடூரமான செயல் குறித்து அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. 

இதேபோல் நடந்த மற்றொரு சம்பவத்தில் மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய மகளை அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தாயும் உடந்தை என அந்த பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம் சாட்டினார். மேலும் உடலுறவு என்பது முன்னரே பழகிவிட்டால் திருமணத்திற்கு பிறகு எளிதாக இருக்கும் என கூறி தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி வேதனை தெரிவித்துள்ளார். இந்த கொடுமையை அறிந்த மூத்த சகோதரி 1098 ஹெல்ப்லைனை டயல் செய்து சகோதரியை மீட்டார்.