திருச்சி, சென்னை, துபாய், சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமான சேவை ! பயணிகளுக்கு தீபாவளி பரிசு !

 

திருச்சி, சென்னை, துபாய், சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமான சேவை ! பயணிகளுக்கு தீபாவளி பரிசு !

தீபாவளி முதல் திருச்சியில் இருந்து துபாய், சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க உள்ளதாக ஏர்-இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீபாவளி முதல் திருச்சியில் இருந்து துபாய்சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க உள்ளதாக  ஏர்இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

airindia

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 27-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தீபாவளி முதல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும், சென்னை, துபாய்சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க உள்ளதாக  ஏர்இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 27-ஆம் தேதி முதல் தொடங்கும் விமான சேவை 2020-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.