தினம் ஒரு புதுத்துணி உடுத்தும் அளவு நான் சம்பாதிக்கவில்லை; ட்ரோலர்ஸ்க்கு ஸ்ரீதேவி மகள் பதிலடி

 

தினம் ஒரு புதுத்துணி உடுத்தும் அளவு நான் சம்பாதிக்கவில்லை; ட்ரோலர்ஸ்க்கு ஸ்ரீதேவி மகள் பதிலடி

கரண் ஜோகர் இயக்கத்தில் உருவாகும் ‘தக்த்’ படத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளத்துடன் ஜான்வி இணைந்து பணிபுரிய உள்ளார். ரன்வீர் சிங், அலியா பட், விக்கி கவுசல் மற்றும் கரீனா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் கூட்டணியில் ஜான்வியும் இணைவது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தடக் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமான ஜான்வி கையில் 2 படங்களுக்கு மேல் உள்ளது. ஹர்திக் மேத்தா இயக்கும் ரூ-அஃப்சா, விமானப்படை வீராங்கனை குஞ்சன் சேக்செனா கதை மற்றும் கரண் ஜோகர் இயக்கும் தக்த் ஆகிய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

sjkassd

ஜான்வி கபூர் பெரும்பாலும் உடுத்திய துணியையே மீண்டும் மீண்டும் உடுத்துகிறார் என அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அனைதா ஷ்ரூப் அட்ஜனியா நிகழ்ச்சியில் பேட்டியளித்த ஜான்வி, தினம் ஒரு புதுத்துணி உடுத்தும் அளவு நான் இன்னும் சம்பாதிக்கவில்லை.

anaita

என் தொழில் குறித்து விமர்சித்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு என்ன தவறு என பார்ப்பேன். ஆனால் நான் ஜிம்மில் இருந்து வரும்போது என்ன ஆடை அணிந்திருந்தால் இவர்களுக்கு என்ன என்று கூறியிருக்கிறார்.

cvbbc

கரண் ஜோகர் இயக்கத்தில் உருவாகும் ‘தக்த்’ படத்தில் மாபெரும் நட்சத்திர பட்டாளத்துடன் ஜான்வி இணைந்து பணிபுரிய உள்ளார். ரன்வீர் சிங், அலியா பட், விக்கி கவுசல் மற்றும் கரீனா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் கூட்டணியில் ஜான்வியும் இணைவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்ப்பத்துடன் நீச்சல் அடிக்கும் சூர்யா பட நாயகி – வைரலாகும் புகைப்படம்