திகார் சிறையில் சிதம்பரத்தை அடைக்க நீதிமன்றம் உத்தரவு

 

திகார் சிறையில் சிதம்பரத்தை அடைக்க நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப. சிதம்பரம் அவர்களை திகார் சிறையில் அடைக்க சி பி ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவிட்டுள்ளார். அமலாக்க துறையிடம் சரண் அடைகிறேன் காவல் துறையில் வேண்டாம் என சிதம்பரத்தின் மனுவை நிராகரித்து அவரை திகார் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளது  டெல்லி சிறப்பு நீதிமன்றம். ’

pc

சிதம்பரத்தின் மனுவிற்கு செப்டம்பர் 12 க்குள் பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறை ரோஸ் அவென்யூ நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை தனிச்சிறையில் அடைக்குமாறும் தனி கழிவறை மற்றும் மருந்து வசதிகளையும் செய்து தருமாறும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் உத்தரவிட்டார்.