தாயை சந்தித்த திருமாவளவன்… ட்விட்டரில் வைரல் படங்கள்!
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அங்கு தன்னுடைய தாயை சந்தித்துப் பேசியதாக ட்விட்டரில் நான்கு படங்களை அவர் வெளியிட்டிருந்தார்.
பாய் மீது, பெட்ஷீட் விரிக்கப்பட்டு அதில் திருமாவளவன் அமர்ந்திருக்க, மகனை சந்தித்த மகிழ்ச்சியில் அவரது அம்மா தரையில் அமர்ந்திருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தன்னுடைய தாயை சந்தித்ததாக வெளியான புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் இன்று அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அங்கு தன்னுடைய தாயை சந்தித்துப் பேசியதாக ட்விட்டரில் நான்கு படங்களை அவர் வெளியிட்டிருந்தார்.
பாய் மீது, பெட்ஷீட் விரிக்கப்பட்டு அதில் திருமாவளவன் அமர்ந்திருக்க, மகனை சந்தித்த மகிழ்ச்சியில் அவரது அம்மா தரையில் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் பலராலும் லைக் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பதிவுக்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். சிலர் அம்மாவையும் பாயில் அமர வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர்.
அங்கனூரில் அம்மாவுடன்… pic.twitter.com/glmJBazoap
— Thol.Thirumavalavan (@thirumaofficial) December 28, 2019