தமிழில் ரயில்வே தேர்வுகள் நடத்தப் படாதது ஏன்?: ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி

 

தமிழில் ரயில்வே தேர்வுகள் நடத்தப் படாதது ஏன்?: ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி

மத்திய ரயில்வே துறையின் எழுத்துத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் எழுதப்படுவதாகவும் அதில் தமிழை புறக்கணிப்பதாகவும், மாநில மொழிகளில் தேர்வு எழுத உத்தரவு கேட்கக் கூடாது என்ற  மத்திய ரயில்வே துறையின் முடிவுக்கும்  ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே துறையின் எழுத்துத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் எழுதப்படுவதாகவும் அதில் தமிழை புறக்கணிப்பதாகவும், மாநில மொழிகளில் தேர்வு எழுத உத்தரவு கேட்கக் கூடாது என்ற  மத்திய ரயில்வே துறையின் முடிவுக்கும்  ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், மத்தியில் காங்கிரஸ் இருந்த போது ரயில்வேத் துறை தேர்வுகளை தமிழில் எழுத தி.மு.க என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழை வைத்து தி.மு.க வியாபாரம் செய்வதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.