தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளராக எஸ்.கே பிரபாகர் நியமனம்..

 

தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளராக எஸ்.கே பிரபாகர் நியமனம்..

தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக இருக்கும் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அதனால், புதிய உள்துறைச் செயலாளரை நியமிக்கும் பணி நடைபெற்று வந்தது.

தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அதனால், புதிய உள்துறைச் செயலாளரை நியமிக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் படி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர், தமிழகத்தின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கே. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். எஸ்.கே பிரபாகர் விருதுநகர் மாவட்டம் 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ttn