தமிழகத்தில் படராத தாமரை… ஃப்ரேமில் சிரிக்கும் மோடி..!

 

தமிழகத்தில் படராத தாமரை… ஃப்ரேமில் சிரிக்கும் மோடி..!

தமிழகத்தில் தாமரை மலர்கிறதோ இல்லையோ, மோடியின் திருவுருவப்படங்கள் வெள்ளை முடியுடன் படர இருக்கின்றன.

தமிழகத்தில் தாமரை மலர்கிறதோ இல்லையோ, மோடியின் திருவுருவப்படங்கள் வெள்ளை முடியுடன் படர இருக்கின்றன. modi

திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், முன்னாள் பிரதமர் படங்களை வைத்திருக்கிறார்கள்.  அந்த வரிசையில் பிரதமர் மோடியின் படத்தையும் வைக்க வேண்டும் என நீண்ட காலமாக சில அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.  இந்து மக்கள் கட்சி தலைவர், உடையார் தலைமையில் சமீபத்தில் அந்த கட்சி நிர்வாகிகள் ரயில்வே அதிகாரிகளைப் பார்த்து கொடுத்து விட்டு ‘பிரேம்’ போட்ட மோடியின் படத்தையும் கையில் திணித்து விட்டு போயிடுக்கிறார்கள்.  modi

மோடி படத்தை சீக்கிரம் மாட்டவில்லை என்றால்,  போராட்டம் நடத்துவோம் என எச்சரித்து விட்டு  போயிருக்கிறார்கள்.  இதனால், ரயில் நிலைய அதிகாரிகள்  கையை பிசைந்து கொண்டு இருக்கிறார்கள்.