தமிழகத்திற்கு ‘ரெட் அலெர்ட்’…!

 

தமிழகத்திற்கு ‘ரெட் அலெர்ட்’…!

தமிழகத்தில் பருவ மழை கடந்த 17 ஆம் தேதி துவங்கிய நாள் முதல் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பருவ மழை கடந்த 17 ஆம் தேதி துவங்கிய நாள் முதல் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த  இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்திருந்தது. 

Rain

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.