தனது திருமணம் குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷால்!

 

தனது திருமணம் குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷால்!

நடிகர் விஷால் முதல் முறையாகத் தனது திருமணம் குறித்த தகவலை அறிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஷால் முதல் முறையாகத் தனது திருமணம் குறித்த தகவலை அறிவித்துள்ளார். 

தமிழில் செல்லமே தொடங்கி சண்டக்கோழி, இரும்புத்திரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இரண்டாவது பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார்.

vishal

இவருக்கும் அந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள் அனிஷா என்பவராகும், கடந்த மார்ச் மாதத்தில் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து அவரது ரசிகர்கள் திருமண தேதி அறிவிக்கும் படி கோரிக்கை வைத்து வருகின்றனர். 

vishal

இந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கைக்கேற்ப தனது திருமணம் பற்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் ‘எனக்கும் அனுஷாவுக்கும் வரும் அக்டோபர் 9ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது’ என்று கூறியுள்ளார்.