“டேய் உங்கள நம்பி ஒரு கன்னுகுட்டிய கூட விட முடியலே “பல நாளா பசுவின் கன்னுகுட்டிய கற்பழித்த காமுகன்  …

 

“டேய் உங்கள நம்பி ஒரு கன்னுகுட்டிய கூட விட முடியலே “பல நாளா பசுவின் கன்னுகுட்டிய கற்பழித்த காமுகன்  …

பெண்கள் மற்றும் குழந்தைகளை விட்டு விடுங்கள், இப்போதெல்லாம் விலங்குகள் கூட பாலியல் வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பாக இல்லை என்று தெரிகிறது. ஆமாங்க ஒருத்தர் பல நாட்களாக ஒரு பசுமாட்டு கன்றுகுட்டிய பலாத்காரம் செய்துள்ளார். 

பெண்கள் மற்றும் குழந்தைகளை விட்டு விடுங்கள், இப்போதெல்லாம் விலங்குகள் கூட பாலியல் வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பாக இல்லை என்று தெரிகிறது. ஆமாங்க ஒருத்தர் பல நாட்களாக ஒரு பசுமாட்டு கன்றுகுட்டிய பலாத்காரம் செய்துள்ளார். 

arrest

ஹைதராபாத்தில் உள்ள ஹைதர்குடாவின் அவந்தி நகர் பகுதியில் மகேஷ் என்ற நபர் தினமும் அங்குள்ள மாட்டுக்கொட்டகையில் தூங்குவார், அப்போது இரவு நேரத்தில் மாட்டின் கன்று தினமும் கத்திக்கொண்டிருந்தது, இதனால் சந்தேகப்பட்ட பக்கத்துக்கு வீடு நபர் வியாழக்கிழமை  இரவு ஒளிந்து அங்கு நடப்பதை பார்த்தபோது அந்த மகேஷ் என்ற நபர் 9 மாத கன்றுக்குட்டியை ‘பாலியல் பலாத்காரம்’ செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து பீப்பிள்ஸ் ஃபார் அனிமல்ஸ் மற்றும் கிரேட்டர் ஹைதராபாத் சொசைட்டியில்  புகாரளித்தார் .
அதனால், மகேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கன்றுக்குட்டியை கால்நடை பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். மகேஷ் காந்தி மருத்துவமனையில்  பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார்.