சொன்ன தேதியில் தேர்தல் நடந்தே தீரும் | முஷ்டியை மடக்கிய விஷால்

 

சொன்ன தேதியில் தேர்தல் நடந்தே தீரும் | முஷ்டியை மடக்கிய விஷால்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலும், பாக்யராஜும் கடந்த சில வாரங்களாக பரபரப்பைக் கிளப்பி வந்த நிலையில், முறையில்லாமல் உறுப்பினர்களை நீக்கியது, தேர்தலை நடத்த  கால தாமதம் செய்தது என்கிற காரணங்களைக் காட்டி சங்கத் தேர்தலை ரத்து செய்து ஆணையிட்டுள்ளார் மாவட்ட பதிவாளர்.

நடிகர் சங்க தேர்தலில் விஷாலும், பாக்யராஜும் கடந்த சில வாரங்களாக பரபரப்பைக் கிளப்பி வந்த நிலையில், முறையில்லாமல் உறுப்பினர்களை நீக்கியது, தேர்தலை நடத்த  கால தாமதம் செய்தது என்கிற காரணங்களைக் காட்டி சங்கத் தேர்தலை ரத்து செய்து ஆணையிட்டுள்ளார் மாவட்ட பதிவாளர்.

கடைக்குச் சென்று சோடா வாங்குவதானால் கூட, தன்னுடைய ஹீரோ இமேஜுடனே கேட்டு பழக்கப்பட்ட விஷால், ஆர்.கே.நகர் தேர்தலைப் போலவே இம்முறையும் முஷ்டியை உயர்த்தி கோதாவில் இறங்கியிருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் சொன்ன தேதியில் நடந்தே தீரும். கோர்ட் ஆர்டருக்காக காத்திருக்கிறேன்’ என்று அறிவித்திருக்கிறார். ம்… மறுபடியும் திருச்சி, மதுரை, கோவைன்னு டீசல் போட்டு ஊர் ஊரா வாக்கு சேகரிக்க கிளம்பணுமேன்னு யோசிச்சிருப்பாரோ?