‘செக்கிங் பெயரில் நடந்த பாலியல் கொடுமை ‘-போலீஸ்னு பீட்டர் உட்டு, குவாட்டர் வுட்டு, மேட்டர் பண்ண பாவிகள் …

 

‘செக்கிங் பெயரில் நடந்த பாலியல் கொடுமை ‘-போலீஸ்னு பீட்டர் உட்டு, குவாட்டர் வுட்டு, மேட்டர் பண்ண பாவிகள் …

திங்களன்று, சுரயாபேட்டைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தனது 12 வயது மகனுடன் பிதருக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பஸ் ஜஹீராபாத்தில் உள்ள பார்த்தாபூரை அடைந்ததும், மூன்று பேர் பஸ்ஸில் ஏறி நேராக அவளிடம் சென்று ,தாங்கள் போலீசார் என்று சொல்லி அவரை செக்கிங் செய்யவேண்டுமென சொன்னார்கள்

ஹைதராபாத்தில் பலாத்காரத்துக்கு கடுமையான தண்டனைகளை அமல்படுத்திய பிறகும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மாநிலத்தில் இன்னும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், சங்கரெட்டி மாவட்டத்தின் ஜஹீராபாத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண்ணை மூன்று பேர் போலீஸாக நடித்து  பாலியல் பலாத்காரம் செய்தனர். பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர் ஜஹீராபாத் ஒன் டவுன் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தபோது இந்த குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது.

திங்களன்று, சுரயாபேட்டைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தனது 12 வயது மகனுடன் பிதருக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பஸ் ஜஹீராபாத்தில் உள்ள பார்த்தாபூரை அடைந்ததும், மூன்று பேர் பஸ்ஸில் ஏறி நேராக அவளிடம் சென்று ,தாங்கள் போலீசார் என்று சொல்லி அவரை செக்கிங் செய்யவேண்டுமென சொன்னார்கள்.

inverted

அவளுடைய சாமான்களை சரிபார்ப்பது போல  நடித்து அவரை பஸ்ஸிலிருந்து வெளியே அழைத்து கொண்டு வந்தார்கள். இரண்டு ஆண்கள் பைகளை சரிபார்த்துகொண்டு, அவருடைய மகனை அவர்களுடன் வைத்திருந்தார்கள். மற்றொரு நபர் அந்தப் பெண்ணை சாலையோரத்திலிருந்த தனியான கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர், அவர்கள் யார்கிட்டேயாவது இந்த விஷயத்தை கூறினால், அவளைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர். உடனே, அந்த பெண்  ஜஹீராபாத் போலீசில் புகார் தந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தினர்.