சி.பி.எஸ்.இ பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு

 

சி.பி.எஸ்.இ பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு

சி.பி.எஸ்.இ பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகும் தேதி குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

டெல்லி: சி.பி.எஸ்.இ பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகும் தேதி குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு தேர்வு கால அட்டவணை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், .பி.எஸ்.இ பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை  வருகிற 18-ஆம் தேதி (நாளை மறுநாள்) வெளியிடப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தேர்வு அட்டவணையை cbse.nic.in இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.