கோட்டைல மட்டுமில்லீங் சி.எம் சார் நம்பூட்லியும் ஓட்டைய போட்டுடாங்கங்கோ..!

 

 கோட்டைல மட்டுமில்லீங் சி.எம் சார் நம்பூட்லியும் ஓட்டைய போட்டுடாங்கங்கோ..!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுதான் முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்தது என்றால், ஓட்டு எண்ணிக்கைக்குள் சின்ன சின்ன கன்னிவெடிகளை கண்டுபிடித்தபடியே இருக்கிறார்கள் இணைய கணக்கர்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுதான் முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்தது என்றால், ஓட்டு எண்ணிக்கைக்குள் சின்ன சின்ன கன்னிவெடிகளை கண்டுபிடித்தபடியே இருக்கிறார்கள் இணைய கணக்கர்கள்.

edappadi

அதில் லேட்டஸ்ட்…முதல்வர் எடப்பாடியாரின்,சொந்தத் தொகுதியில் அவர் வாக்களித்தது சிலுவம்பாளையம் வாக்குச் சாவடியில்.அங்கே பதிவான வாக்குகளில் கூட புன்னகை மன்னன் எடப்பாடிக்கு மெஜாரிட்டி இல்லையாம்.
அந்த சிலுவம்பாளையம் பூத்தில் அ.தி.மு.க-வை விட தி.மு.க-வுக்கு 800 ஓட்டுகள் அதிகம் விழுந்திருக்கிறதாம்.

edappadi

ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்து விரலைகாட்டி சிரித்தபடியே எடப்பாடியார் போஸ்கொடுத்த போது சக வாக்காளர்கள் எல்லாம்,சிரிப்பை அடக்கியபடியே பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள் போல இருக்கிறது.