கொரோனா பரவும் வேகம் அதிகரிப்பு: புனேவில் மக்கள் வெளியே வர தடை!

 

கொரோனா பரவும் வேகம் அதிகரிப்பு: புனேவில் மக்கள் வெளியே வர தடை!

இந்தியாவில் முதன் முறையாக கொரோனா காரணமாக புனேவில்தான் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் புனேவில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பீதி காரணமாக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மக்கள் வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக கொரோனா காரணமாக புனேவில்தான் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

pune

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் புனேவில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க புனே நகரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.