கொரோனா தடுப்பு: ஆலோசனையில் இறங்கிய குடியரசுத் தலைவர்!

 

கொரோனா தடுப்பு: ஆலோசனையில் இறங்கிய குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நேரத்தில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அவர் தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆய்வு செய்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நேரத்தில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அவர் தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்தார். உரிய நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்ய கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.