குஷ்பு வராததால் கோபம்… நடிகைகளை விபச்சாரியாக திட்டி திருமா ஆத்திரம்..!

 

குஷ்பு வராததால் கோபம்… நடிகைகளை விபச்சாரியாக திட்டி திருமா ஆத்திரம்..!

திருமா போன்றோர் மறைமுகமாக தாங்கள் சார்ந்த சமூகத்தை அங்கீகாரம், பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி சிறுபான்மை மதத்திற்கு மாற்றும் வேலையை விட நடிகைகள் எவ்வளவோ மேல்.

காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தும் குஷ்பூ, திருமாவளவனுக்கு ஓட்டு கேட்டு போகாத ஆத்திரத்தில் இருப்பதால் அந்த ஆதங்கத்தை ’’ஆடைகளை அவிழ்த்து போட்டு வயிற்றுப்பிழைப்புக்காக அழையும் நடிகைகளுக்கு என்ன தெரியும் என ஆத்திரப்பட்டு மறைமுகமாக தாக்கியுள்ளதாக கூறுகிறார்கள்.thiruma

இதுகுறித்து, ‘’திருமா  போன்றோர் மறைமுகமாக தாங்கள் சார்ந்த சமூகத்தை அங்கீகாரம், பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி சிறுபான்மை மதத்திற்கு மாற்றும் வேலையை விட நடிகைகள் எவ்வளவோ மேல். ஹிந்துக்கள் என்றால் பிராமணர்கள் என்று ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி அதை உங்கள் சமூகத்தை நம்ப வைத்து, கேவலம் இட ஒதுக்கீடுகள் வேண்டும் என்பதால் சாதியை வெளியில் வைத்து கொண்டு பணத்திற்காக மதத்தை மறைமுகமாக மாற்றிக்கொண்டு பிழைக்கும் பிழைப்பை விட நடிகைகள் எவ்வளவோ மேல்.

thiruma

பொதுவெளியில் பேசிய பேச்சை நான் அவ்வாறு பேசவில்லை. பாஜககாரர்கள் திரித்து கூறுகிறார்கள் என்று கேவலமாக பொய் சொல்லி தாம் வகிக்கும் பதவிக்கு தகுதியே இல்லாத உங்களை விட நடிகைகள் எவ்வளவோ மேல். உங்களை தலைவனாக ஏற்றுக்கொண்ட கூட்டத்திற்கு சாதி ஒற்றுமை உண்டு.

ஆனால் நடிகர், நடிகைகளை தலைவனாக ஏற்றுக்கொள்ளும் ரசிகருக்கு சாதி இல்லை. மோடியை எதிர்த்து அரசியல் செய்கிறீர்களா? எப்படி ஓட்டு வேண்டும் என்றால் கோவிலுக்குள் சென்று கேட்டு விட்டு, ஓட்டு வாங்கியதும் கோவிலை அசிங்கம் என்று கேவலமாக பேசும்  உங்களை மோடியோடு ஒப்பிட முடியாது’’ என சினிமாத்துறையினர் பொங்கி எழுகின்றனர்.