குழந்தை பிறந்த பிறகு தான் திருமணம்: காதலருக்கு கண்டிஷன் போட்ட எமி 

 

குழந்தை பிறந்த பிறகு தான் திருமணம்: காதலருக்கு கண்டிஷன் போட்ட எமி 

நடிகை எமி ஜாக்சன் தனது திருமணம் நடைபெறும் இடம் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். 

சென்னை: நடிகை எமி ஜாக்சன் தனது திருமணம் நடைபெறும் இடம் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். 

நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் ‘மதராசபட்டினம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். கடைசியாக இவர் ரஜினி நடித்த 2.o திரைப்படத்தில் நடத்துத்திருந்தார். 

amy

எமி ஜாக்சன் இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில்,  சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதையொட்டி இந்த ஆண்டுக்குள் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

amy jackson

இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2020)ஆம் ஆண்டு தனக்கும் ஜார்ஜுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக  அறிவித்துள்ளார். கிரிஸ் நாட்டில்  நடைபெறவுள்ள திருமணத்தில் முக்கிய பிரபலங்களை மட்டுமே அழைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு வெளிநாடு பறந்துள்ள ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி: காரணம் தெரியுமா?