காவல் அவசர எண் மாற்றப்பட்டுள்ளது!

 

காவல் அவசர எண் மாற்றப்பட்டுள்ளது!

பி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100, 112-க்கு பதிலாக மாற்று எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வந்துள்ள ஒரு செய்தி குறிப்பில், “பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைப்புகளை காவல் கட்டுப்பாட்டறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.

காவல் அவசர எண் மாற்றப்பட்டுள்ளது!

எனவே பொதுமக்கள் தற்காலிகமாக 044 – 46100100 மற்றும் 044 – 71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்“ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. AIRTEL, JIO, VODAFONE, IDEA நிறுவன போன் அழைப்பை பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டிருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.