காதலி கர்ப்பமானார் -காதலன் மாயமானார் -கல்யாணமாணவரிடம் கற்பை இழந்த பெண் கதறல் …

 

காதலி கர்ப்பமானார் -காதலன் மாயமானார் -கல்யாணமாணவரிடம் கற்பை இழந்த பெண் கதறல் …

இப்போது  வரும் குற்ற வழக்குகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது . இப்போது  சமீபத்தில் போபாலில் நடந்த ஒரு சம்பவம் ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியடையவும் வைக்கிறது . ஆம், போபாலில்  விடிஷாவைச் சேர்ந்த 19 வயது  பெண் போபாலில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார், அவர் தனது காதலர்  ஷைலேந்திர குஷ்வாஹா மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளார்.

இப்போது  வரும் குற்ற வழக்குகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது . இப்போது  சமீபத்தில் போபாலில் நடந்த ஒரு சம்பவம் ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியடையவும் வைக்கிறது . 
ஆம், போபாலில்  விடிஷாவைச் சேர்ந்த 19 வயது  பெண் போபாலில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.அவர் தனது காதலர்  ஷைலேந்திர குஷ்வாஹா மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் அவர்  ஷைலேந்திர குஷ்வாஹா திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரை , ஏமாற்றிவிட்டதாக   குற்றம் சாட்டியுள்ளார்.

police

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பெண்  ஷைலேந்திர குஷ்வாஹாவை தனது அலுவலகத்தில்  சந்தித்தார். அதற்கு பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து  ஆழமாக காதலிக்க தொடங்கினர் . இதற்கிடையில். , 28 நவம்பர் 2018 அன்று, ஷைலேந்திரா தனது  வீட்டில் சொல்லி அவரை  திருமணம் செய்துகொள்வதாக  கூறி அப்பெண்ணுடன்  உடல் உறவு கொண்டார்.

அப்பெண்  மேலும் கூறுகையில், “இருவரும் ஒரு வருடம் தனியாக  வசித்து வந்தனராம் , அப்போது , ஷைலேந்திரா அவருடன் தொடர்ந்து உடல் உறவு கொண்டதால் அப்பெண் கர்ப்பிணியானார் .பிறகு  அந்த பெண் ஷைலேந்திராவிடம் நான்கு மாத கர்ப்பிணி என்று சொன்னபோது, அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அவரை பற்றி விசாரித்தபோது  ஷைலேந்திரா ஏற்கனவே திருமணமாணவர்  என்ற செய்தி கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்  . அதனால் அப்பெண் காதலர் மீது போலீசில் புகார் கொடுத்ததால்  போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.