“கள்ள உறவு செய்த உறுப்பை வெட்டுங்கடா”என வாலிபரை வெட்டிப்போட்ட கூட்டம்..

 

“கள்ள உறவு செய்த உறுப்பை வெட்டுங்கடா”என வாலிபரை வெட்டிப்போட்ட கூட்டம்..

ராஜஸ்தானில் ஜலவால் மாவட்டத்தில் சான் கிராமத்தில் ஜலீம் சிங் என்ற வாலிபர் அந்த ஊரிலுள்ள ஒரு கல்யாணமான பெண்ணோடு கள்ளத்தொடர்பில் ஈடுபட்டார் .அதனால் அந்த பெண்ணின் உறவினர்களின் சிங், சம்ரட்சசிங், நாராயண், ராம்லால் ஆகியோர் சேர்ந்து அந்த வாலிபரை கடுமையாக தாக்கி, அவரின் மர்ம உறுப்பையும் அறுத்து கொலை செய்து தூக்கி வீசியுள்ளனர் .

ராஜஸ்தானில் ஜலவால் மாவட்டத்தில் சான் கிராமத்தில் ஒரு திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஒரு வாலிபர் சில நபர்களால் அடித்து, மர்ம உறுப்பை அறுத்து கொல்லப்பட்டார் .
ராஜஸ்தானில் ஜலவால் மாவட்டத்தில் சான் கிராமத்தில் ஜலீம் சிங் என்ற வாலிபர் அந்த ஊரிலுள்ள ஒரு கல்யாணமான பெண்ணோடு கள்ளத்தொடர்பில் ஈடுபட்டார் .அதனால் அந்த பெண்ணின் உறவினர்களின் சிங், சம்ரட்சசிங், நாராயண், ராம்லால் ஆகியோர் சேர்ந்து அந்த வாலிபரை கடுமையாக தாக்கி, அவரின் மர்ம உறுப்பையும் அறுத்து கொலை செய்து தூக்கி வீசியுள்ளனர் .

arrest

சம்பவம் நடந்த மறுநாள் காலையில் ஒரு வாய்க்கால் ஓரமாக கிடந்த ஜலீம் சிங் சடலத்தை  பொதுமக்கள்  பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை செய்து கொலை செய்த சிங் ,சமர்த்திசிங் ,நாராயண்,ராம்லால்  ஆகியோரை கைது செய்தனர் .