கரோனாவிலிருந்து நம்மைக் காப்பாற்ற வரும் ஏ.ஆர்.ரஹ்மான்!
சினிமா பிரபலங்கள் பலரும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பல நடிகர், நடிகைகள் தங்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தனிமையில் உள்ளனர். மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு உற்சாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சினிமா பிரபலங்கள் பலரும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பல நடிகர், நடிகைகள் தங்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தனிமையில் உள்ளனர். மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு உற்சாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நீங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 99 சாங்ஸ் படத்தின் என்னுடைய ஆல்பத்தை வெளியிடுகிறேன். இதில் 15 ட்ராக்குகள் உள்ளன. உங்கள் வேலைகளை ஒதுக்கிவிட்டு கூட்டிலேயே இருங்கள் பறவைகளே” என்று தெரிவித்துள்ளார்.
துன்பத்திலிருந்து மீள இசையும் ஒரு சிகிச்சை தான். இசைக்கு மயங்காதோர் உண்டோ!?
Cheering you in this difficult times with the release of the ‘#99Songs‘ whole album on 20th Mar. This includes 14 tracks. Go post your covers, all you birds stuck in your nest ? @sonymusicindia @vishweshk @itsEhanBhat @idealentinc@YM_Movies @jiostudios #99songsthemovie pic.twitter.com/6XUHgKrncC
— A.R.Rahman (@arrahman) March 19, 2020