கருகிய உடல் உருகிய உள்ளம்- பலாத்காரம் செய்து பாதி எரிந்த பெண்ணுடல் -குப்பை போல வீசிய கொடுமை
உத்தரபிரதேசத்தின் ராய்பரேலி மாவட்டத்தில் ஒரு பெண்ணின் விசித்திரமான உடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமையன்று ஹர்ச்சந்த்பூரில் ரே பரேலி-லக்னோ நெடுஞ்சாலையில் ஒரு தாபா அருகே பாதி எரிந்த நிலையில் இறந்த ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது .
உத்தரபிரதேசத்தின் ராய்பரேலி மாவட்டத்தில் ஒரு பெண்ணின் விசித்திரமான உடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமையன்று ஹர்ச்சந்த்பூரில் ரே பரேலி-லக்னோ நெடுஞ்சாலையில் ஒரு தாபா அருகே பாதி எரிந்த நிலையில் இறந்த ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது .
சென்ற சனிக்கிழமை, சுமார் 25 வயதுடைய அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு எரிக்கப்பட்டார் என்று அஞ்சப்படுகிறது. முதலில் பள்ளியிலிருந்து வந்த குழந்தைகள் அந்த பெண்ணின் எரி ந்த சடலத்தை கண்டு அலறினர் .
பெண்ணின் பாதி எரிந்த, இறந்த உடலைப் பார்த்து, குழந்தைகள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியதால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தனர் . பெண்ணின் கைகளும் கால்களும் கட்டப்பட்டு அவளது தொண்டை இறுக்கி கட்டப்பட்டிருந்தது . சடலத்தின் அருகே ஒரு பர்ஸ், வேதியியல் புத்தகம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.