கன்னடத்து பைங்கிளியான சசிகலா… சிறைக்குள் மாற்றம்..!

 

கன்னடத்து பைங்கிளியான சசிகலா… சிறைக்குள் மாற்றம்..!

சசிகலா கர்நாடகா மாநிலம், பெங்களூரு சிறையில் உள்ள வார்டன்கள் உதவியால், கன்னட மொழியை, எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டு வந்தார்.

கன்னட மொழியை நல்லா கத்துக்கிட்டாங்களாம் சசிகலா. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கியிருக்கிற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கர்நாடகா மாநிலம், பெங்களூரு சிறையில் உள்ள வார்டன்கள் உதவியால், கன்னட மொழியை, எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டு வந்தார். இப்போது அந்த மொழியை சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டு விட்டார். சிறையில் இருப்பவர்களிடம் கன்னடத்தில் பேசி ஆச்சர்யப்படுத்துகிறார்.sasikala

 அவரை பார்க்க வருகிற சொந்தகாரர்களிடமுமு கன்னடத்தில் பேசி காட்டுகிறாராம். கஷ்டத்திலும் ஒரு நல்லது இருக்கிறது.