கண்டுபிடிக்கப்பட்டார் ஃபரூக் அப்துல்லா!

 

கண்டுபிடிக்கப்பட்டார் ஃபரூக் அப்துல்லா!

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்  ஃபரூக் அப்துல்லா மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப் பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்  ஃபரூக் அப்துல்லா மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப் பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Farook abdulla

கடந்த வாரம், ஃபரூக் அப்துல்லாவை கண்டு பிடித்துக் தரக் கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார் வைகோ. உடனே அந்த வழக்கை விசாரிக்க முடியதென்று கூறி மனுவை ஒத்தி வைத்தது. இன்று அந்த மனுவை விசாரித்த நீதி மன்றம் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்து, வைகோவின் மனுவிற்கு 30 ஆம்தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது. 

Vaiko

அந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா மக்கள் பாதுகாப்பு சட்டதின் கீழ் காவலில் வைக்கப் பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.