கட்டிடத்தை இடிக்க சொன்ன டாக்டர் மீது கொலை வெறி தாக்குதல்… 

 

கட்டிடத்தை இடிக்க சொன்ன டாக்டர் மீது கொலை வெறி தாக்குதல்… 

சதாப்தி சவுக்கில்  டாக்டர் நிதின் லக்ஷ்மன்ராவ் குண்டக்வார் என்பவர் அந்த பகுதியில் ஒரு கிளினிக் நடத்தி வருகிறார்.
டாக்டர் குண்டக்வர் பண்டேவின் லக்ஷ்மி வளாகத்தில் அமைந்துள்ள அவரின் மருத்துவமனைக்கு முன்னால் உள்ள ஒரு கடை தொடர்பாக கட்டிட அத்துமீறல் துறைக்கு அவர் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார்.

நாக்பூரில் சக்கார்தாராவில்  உள்ள பாண்டே சவுக்கில், கட்டிட அத்துமீறலை இடிக்க அரசுக்கு அனுப்பிய விண்ணப்பித்தால்  கோபமடைந்த ஒரு  நபர் புதன்கிழமை பிற்பகல் ஒரு  மருத்துவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். 

சதாப்தி சவுக்கில்  டாக்டர் நிதின் லக்ஷ்மன்ராவ் குண்டக்வார் என்பவர் அந்த பகுதியில் ஒரு கிளினிக் நடத்தி வருகிறார்.
டாக்டர் குண்டக்வர் பண்டேவின் லக்ஷ்மி வளாகத்தில் அமைந்துள்ள அவரின் மருத்துவமனைக்கு முன்னால் உள்ள ஒரு கடை தொடர்பாக கட்டிட அத்துமீறல் துறைக்கு அவர் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அத்துமீறல் தடுப்புத் துறையினர் அந்த  சட்டவிரோத கட்டிடத்தை  இடித்தனர். இதனால் கோபமடைந்த அந்த கட்டிட உரிமையாளர் ஷீக் புதன்கிழமை டாக்டரை தாக்கினார். இதனால் ரத்த வெள்ளத்தில்  கிடந்த அவரை விட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் டாக்டர் குண்டக்வர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவ  மருத்துவமனைக்கு (ஜி.எம்.சி.எச்) கொண்டு செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் ஷீக்கை கைது செய்தார்கள்.