ஒரே நிமிடத்தில் மாரடைப்பிலிருந்து உயிர்பிழைக்கச் செய்யும் முதலுதவி வீட்டு மருந்து!

 

ஒரே நிமிடத்தில் மாரடைப்பிலிருந்து  உயிர்பிழைக்கச் செய்யும் முதலுதவி வீட்டு மருந்து!

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்ப்பொடி. 

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்ப்பொடி. 

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய் பொடி தேநீரை அருந்திய 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட ஆரம்பிங்கிவிடுவார்கள் என்று இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மிளகாய் தேநீர் தயாரிப்பது எப்படி?

ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாகக் கலக்கி குடிக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் நினைத்து இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.

first aid

இது ஒரு முதலுதவி மருந்து போன்றது. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் இருக்க இந்த மிளகாய்ப்பொடி தேநீர் உதவும். இவ்வாறு செய்வதால் மாரடைப்பு வந்தவர்களை உறுதியாகக் காப்பாற்ற முடியும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது எப்படி வேலை செய்கிறது? காரமான மிளகாய் பொடியில் 90,000 காரை யூனிட் (H.U. வெப்ப அலகு) இருக்கும். இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருகிறது.