ஒரே ஒரு போட்டோ ஷாப்… கருமாதி வைத்துக் கொண்ட கார்த்தி சிதம்பரம்..!
நரேந்திர மோடி- சீன அதிபரின் வருகையின்போது மரு நாளான நேற்று கோவளம் கடற்கரையில் மோடி குப்பை பொறுக்கியதை நாடகம் என வர்ணித்து வருகிறது ஒரு தரப்பு. அர்ப்பணிப்பு என்கிறது மறு தரப்பு.
நரேந்திர மோடி- சீன அதிபரின் வருகையின்போது மரு நாளான நேற்று கோவளம் கடற்கரையில் மோடி குப்பை பொறுக்கியதை நாடகம் என வர்ணித்து வருகிறது ஒரு தரப்பு. அர்ப்பணிப்பு என்கிறது மறு தரப்பு.
இந்நிலையில் அந்தப்புகைப்படம் செட் -அப் செய்து எடுக்கப்பட்டதாக திஹார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப்புகைப்படங்கள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என கமெண்டுகளில் பதிட்டு வருகின்றனர்… அவற்றில் சில பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு…
Jai Shree Ram! pic.twitter.com/tGrYcdxOXE
— Karti P Chidambaram (@KartiPC) October 12, 2019
டேய் பன்னி நீயும் ஹிந்துதானே? இந்த படத்துக்கும் ஶ்ரீராமருக்கும் என்னடா சம்பந்தம்.
அப்படி உனக்கு எதாவது தலைப்பு வேணும்னா இந்த வாக்கியத்தை பச்சை குத்திக்கோ ‘मेरा बाप छोर है’— Bala பாலா ???? (@Bala8105) October 13, 2019
Cropped Pic?
Do we have such buildings in Mahabs that’s seen in the original pic? #FakeNews pic.twitter.com/1vmTLJs914— SuperStar Raj ?? (@NagpurKaRajini) October 13, 2019
நீங்க ஏற்படுத்துன குப்பை தான் இப்டியே கதறீட்டே இரு.. காலம் பூராம் இனி ஜாமின் தான்.. அப்பாரு நலமா உள்ள ?
— Hariharan Senthilkumar ?? ஹரிஹரன் ?? हरिहरण (@itsme__hari) October 13, 2019
எவ்வளவு நெஞ்செரிச்சல் இருந்தா திஹார் புகழ் செட்டி இப்படி ஒரு போட்டோசாப் போட்டுருப்பான்..
கதறு கதறு…
— வணங்காமுடி?? (@itz_katti) October 13, 2019
எவ்வளவு நெஞ்செரிச்சல் இருந்தா திஹார் புகழ் செட்டி இப்படி ஒரு போட்டோசாப் போட்டுருப்பான்..
கதறு கதறு…
— வணங்காமுடி?? (@itz_katti) October 13, 2019