ஒரே ஒரு போட்டோ ஷாப்… கருமாதி வைத்துக் கொண்ட கார்த்தி சிதம்பரம்..!

 

ஒரே ஒரு போட்டோ ஷாப்… கருமாதி வைத்துக் கொண்ட கார்த்தி சிதம்பரம்..!

நரேந்திர மோடி- சீன அதிபரின் வருகையின்போது மரு நாளான நேற்று கோவளம் கடற்கரையில் மோடி குப்பை பொறுக்கியதை நாடகம் என வர்ணித்து வருகிறது ஒரு தரப்பு. அர்ப்பணிப்பு என்கிறது மறு தரப்பு.

நரேந்திர மோடி- சீன அதிபரின் வருகையின்போது மரு நாளான நேற்று கோவளம் கடற்கரையில் மோடி குப்பை பொறுக்கியதை நாடகம் என வர்ணித்து  வருகிறது ஒரு தரப்பு.  அர்ப்பணிப்பு என்கிறது மறு தரப்பு.

இந்நிலையில் அந்தப்புகைப்படம் செட் -அப் செய்து எடுக்கப்பட்டதாக திஹார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப்புகைப்படங்கள் போலியாக சித்தரிக்கப்பட்டவை என கமெண்டுகளில் பதிட்டு வருகின்றனர்… அவற்றில் சில பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு…