ஒரு தலை காதலால் ஓவர் டார்ச்சர் -சீனியரால் ஜூனியர் மாணவி  சித்திரவதை- மனம் உடைந்த மாணவி …

 

ஒரு தலை காதலால் ஓவர் டார்ச்சர் -சீனியரால் ஜூனியர் மாணவி  சித்திரவதை- மனம் உடைந்த மாணவி …

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BA படிக்கும் ராதிகா என்ற மாணவியை குமார் என்ற சீனியர் மாணவர் காதலித்து மூன்று மாதத்திற்கு முன்னாள் தன் காதலை அவரிடம் கூறினார், ஆனால ராதிகா வுக்கு அவரை காதலிக்க விருப்பமில்லாததால் அவரின் காதலை நிராகரித்து விட்டார் .இதனால் கடுப்பான குமார் ராதிகாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது )பல வழிகளில் டார்ச்சர் செய்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ராஹார போலீசால் மூன்று மாதமாக கூடபடிக்கும் கல்லூரி மாணவியை காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்த சீனியர் மாணவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BA படிக்கும் ராதிகா என்ற மாணவியை குமார் என்ற சீனியர் மாணவர் காதலித்து மூன்று மாதத்திற்கு முன்னாள் தன் காதலை அவரிடம் கூறினார், ஆனால ராதிகா வுக்கு அவரை காதலிக்க விருப்பமில்லாததால் அவரின் காதலை நிராகரித்து விட்டார். இதனால் கடுப்பான குமார் ராதிகாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பல வழிகளில் டார்ச்சர் செய்துள்ளார். மேலும் டிசம்பர் 23 ம் தேதி இரவு 11.45 மணிக்கு ராதிகா வீட்டில் வந்து தரக்குறைவாக பேசியுள்ளார். அவரின் அம்மாவிடம் சென்று மிரட்டி 10000 ரூபாய் பணம் வாங்கியுள்ளார், ராதிகாவின் உறவினர் வீடுகளுக்கும் சென்று டார்ச்சர் செய்துள்ளார். பொறுத்து பார்த்த  ராதிகா குடும்பத்தார் குமார் மீது வியாழக்கிழமை புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .