“ஏன்யா பொண்டாட்டி ஊருக்கு போனா பொத்திக்கிட்டு இருக்காம …” பத்து வயசு சிறுமிய கெடுத்து கொன்ற வாலிபர் ..

 

“ஏன்யா பொண்டாட்டி ஊருக்கு போனா பொத்திக்கிட்டு இருக்காம …” பத்து வயசு சிறுமிய கெடுத்து கொன்ற வாலிபர் ..

சென்னை மதுரவாயலில் சுரேஷ் என்ற 29 வயது வாலிபர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும் குழந்தைகளும் உள்ளனர் அவர்கள் கொளத்தூரிலுள்ள அம்மா வீட்டுக்கு சனிக்கிழமை சென்றனர் .அன்று இரவு சுரேஷ் நன்றாக குடித்துவிட்டு மாடியில் உட்கார்ந்திருந்தார்

சென்னை மதுரவாயலில் சனிக்கிழமை இரவு 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மாடியிலிருந்து வீசியெறிந்து கொன்ற சுரேஷ் என்ற நபரை கைது செய்தனர் .

சென்னை மதுரவாயலில் சுரேஷ் என்ற 29 வயது வாலிபர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும் குழந்தைகளும் உள்ளனர் அவர்கள் கொளத்தூரிலுள்ள அம்மா வீட்டுக்கு சனிக்கிழமை சென்றனர் .அன்று இரவு சுரேஷ் நன்றாக குடித்துவிட்டு மாடியில் உட்கார்ந்திருந்தார் ,அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுமி பாத்ரூம் போக நள்ளிரவு 12 மணியளவில் வந்துள்ளார். அப்போது சுரேஷ் அந்த சிறுமியை அருகே கூப்பிட்டு வாயை பொத்தி அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார் .அதற்கு பிறகு மயங்கிய நிலையிலிருந்த அந்த சிறுமியை அவர் மாடியிலிருந்து கீழே வீசி எறிந்துள்ளார் .இதனால் சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் .
இரவு 1 மணியளவில் சிறுமியின் பெற்றோர் சிறுமியை காணாமல் தேடியபோது அவர்களோடு சேர்ந்து சுரேஷும் சேர்ந்து தேடியுள்ளார் .அப்போது கீழே சிறுமி இறந்து கிடந்தது கண்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து அங்குள்ளவர்கள் அனைவரையும் விசாரித்ததில் சுரேஷ் வசமாக சிக்கினார் .போலீசார் சுரேஷை சிறைக்கு அனுப்பியுள்ளனர் .