என்ன வேஷம் போட்டாலும் தமிழகத்தில் நுழைய முடியாது! ரஜினியை சீண்டும் சீமான்

 

என்ன வேஷம் போட்டாலும் தமிழகத்தில் நுழைய முடியாது! ரஜினியை சீண்டும் சீமான்

என்ன வேஷம் போட்டாலும் தமிழகத்தில் நுழைய முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

என்ன வேஷம் போட்டாலும் தமிழகத்தில் நுழைய முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக அக்கட்சியின் 
தலைவர் சீமான் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தேர்தல் பரப்புரையின் போது ரஜினி குறித்து சீமான் மறைமுக விமர்சித்த சீமான்,  “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என சினிமாவிம் கூறலாம் ஆனால் இங்கு ஒவ்வொன்றையும் நூறு முறை சொல்ல வேண்டும். பல வேஷங்களை பார்த்துவிட்டோம்; இன்னொருத்தர் வர இருக்கிறார், அதையும் நாங்கள் பார்ப்போம். என்ன வேஷம் போட்டாலும் தமிழகத்தில் நுழைய முடியாது.

seeman

மோடி அவர்கள் கிளீன் இந்தியா என்று சொல்லி ஒவ்வொரு பாலா எடுத்து பையில் போட்டு தூக்கிகிட்டு போகிறார். இது ஒரு காலக்கொடுமை. வேட்டியை கட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறார். என்ன வேஷம் போட்டாலும் தமிழ்நாட்டில் நுழைய முடியாது” என்று கூறினார்.